கரோனா வைரஸ், பாதிக்கப்பட்டவர்கள் உதவி மற்றும் நேசக்கரங்கள் இல்லத்தில் அகல் தீபம் ஏற்றி சிறப்பு பிராத்தனை

கரோனா வைரஸ், பாதிக்கப்பட்டவர்கள் உதவி மற்றும் நேசக்கரங்கள் இல்லத்தில் அகல் தீபம் ஏற்றி சிறப்பு பிராத்தனை

கரோனா வைரஸ் :

சேலம் மக்கள் கரோனா வைரஸ் ஊருரடங்கு அமுலுக்கு வந்து ஒருமாதம் ஆகும் நிலையில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு முன்று வேலை உணவு மற்றும் குடிக்க குடிநீர் தினத்தொரும் சேலம் மக்கள் நேசக்கரங்கள்  சார்பாக வழங்கப்பட்டு வருகிறது